Posts

Child rearing at best சிறந்த முறையில் குழந்தை வளர்ப்பு

1. Sit next to your babies and touch them 5 minutes before waking them up. 2. Go to their sleeping place and remind them of their tomorrow's work and cool them down and put them to sleep which* will help them wake up in the morning excited and energetic. 3. Sit next to your children and tell them I love you more and I am more proud of you. Is there anything I can do for you? Say you're a good talent Sally is energetic. Kiss them all lovingly. 4. Never allow watching TV or using iPad mobile phones etc. in the morning after waking up from sleep. Because its rays can cause damage to the eyes which are in the state of sleeping and waking up. 5. Rub your children's back before they go to sleep. It creates an emotional connection between you and your children. It will cause the baby to sleep better and the food eaten will be digested quickly 6. Even if the children are a bit older, sleep together as a family for at least one day a week as husband and wife and children. It will ta...

நல்ல பண்புகள்

  நல்ல பண்புகள் 1. தாய் தந்தையை வணங்குவது     2. ஆசிரியர் இறைவனுக்கு ஒப்பானவர்     3. சாலையில் ஆம்புலன்ஸை கண்டவுடன் , " இறைவா , இவர் நலம் பெற வேண்டும்" என்று வேண்டுவது     4. நீர்நிலைகள் அனைத்தும் புனிதம்   5. உலகமே ஓர் குடும்பம்     6. அடுத்தவர் பசியை போக்கிய பின் , தான் உண்ணுவது     7.   பிறர் பசி போக்கி , பிறகு தான் புசிப்பது     8. தீண்டாமை பாவம் இல்லையென்றால் , வேறு எதுவுமே பாவம் இல்லை     9. நமது நாட்டின் ஒவ்வொரு   மண்ணும் புனிதம் - இது     10. கிராமம் அனைத்தும் தவ பூமி 11. நாட்டின் புழுதியும் சந்தனம் போன்றது , 12. பெண்கள் அனைவரும் தேவியின் வடிவம் 13. சோறுபோடும் வயல் நமக்கு பூமாதா ,     14. ஆரமுதப் பசு நமக்கு கோமாதா ,   15. நீரமுத நதி நமக்கு கங்கையம்மன்   16. பாசத்துடன் நம்மை வளர்க்கும் இயற்கையன்னை   17. ஒரே நாடு , ஒரே மக்கள் இது     18.   இணையற்ற நாடு இது என முழங்குவது     19. கைம்மாறு கருதாமல...

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து

 "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.  சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான். சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது. 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது. நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது. வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம். கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம். கசப்பு வெள...